Tamil Kavithai

Tent Hill Queen's Tamil Kavithai

ஒவ்வொரு நாளும்
நினைப்பேன்
அடுத்த நாள் 
முதல் உனை
நினைக்கக்கூடாது என்று ...!!

ஆனால் ,
உன் முகம் 
உன்  பேச்சு 
உன் சிரிப்பு 
ஓர் நாளில் 
ஓராயிரம் முறை வந்து 
எனை உலுக்கும் ...

உனை நான் 
மறக்கும் நாளும் 
இவ்வுலகம் 
அழியும் நாளும்
ஒன்றாகத்தான் 
இருக்குமோ ....????....!!!

0 comments: