ஓலமிட்டு
அழுகின்ற
கடல் கூட
நுரையாய்
சிரிக்கின்றது......!...!
ஆனால்
செல்லமாய்
சிரிப்பை
சிந்துகின்ற
என்
இதழ்கள்
இரண்டு சொட்டு
கண்ணீரை கூட
சுதந்திரமாய்
வெளியிட
என்
கண்களுக்கு
அனுமதி தர
மறுப்பதேன் ?....?
ஓலமிட்டு
அழுகின்ற
கடல் கூட
நுரையாய்
சிரிக்கின்றது......!...!
ஆனால்
செல்லமாய்
சிரிப்பை
சிந்துகின்ற
என்
இதழ்கள்
இரண்டு சொட்டு
கண்ணீரை கூட
சுதந்திரமாய்
வெளியிட
என்
கண்களுக்கு
அனுமதி தர
மறுப்பதேன் ?....?
0 comments:
Post a Comment