Tamil Kavithai

Tent Hill Queen's Tamil Kavithai

இரவு

உறக்கம்

என் இமைகளை

தழுவா விட்டாலும்

விடியும் வரை

உன் கனவுகள்.....

விடிந்த பின்னும்

தொடரும்

உன் நினைவுகள்.....

வெளிச்சம் கண்டு

விழி திறக்கையில்

இன்னும் கொஞ்சம்

இரவு நீலாதா

என ஏங்கும்

என் இதயம்......!

0 comments: